தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, February 9, 2010

Smile Please



எனக்கு வந்த மெயிலில் இருந்து 

மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்! ஏன் மன்னா? எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?"

நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்??? தெரியலயே... ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்??? தின்னுடும்... இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

சொந்த ஊர் எது??? அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா??? எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே..

நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க???? ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்... சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்??? வாயாலதான்....

கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி??? முதல்ல பாவம் பண்ணனும்...

சோம்பேறிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா?? போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துக்கவே இல்ல....
                                                                                                                                                                                       
கல்யாணத்துக்கு முந்தி நம்ம கேசவன் எப்பவும் சிரிப்பாவே இருப்பானே.....இப்ப எப்படி இருக்கான்?"
சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"
அப்படின்னா......?"
பெண்டாட்டியால தெருவுல சிரிப்பாச் சிரிக்கறான்!"
ரசிக்க 



படித்து சிரித்தவர்கள் 
web counter

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.