தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, April 9, 2010

திருமணத்திற்கு முன்- திருமணத்திற்குப் பின்

எனக்கு வந்த மெயிலில் இருந்து
(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்
அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்
             காத்திருந்தேன்
அவள்   :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன்   :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள்    :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன்    :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள்     :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன்     :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்     :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன்     :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்     :என்னை திட்டுவாயா ?
அவன்     :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று
                நினைத்தாயா ?
அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
  
(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்



ரசிக்க.... 

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.