அம்மா உட்டுவது அன்பு,
அப்பா காட்டுவது மனத் தெம்பு ....
நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா,ஆனால்
அந்த உணவை சம்பாதித்து தருவது
அப்பா என்பதை ஏனோ மறந்தே போகிறோம்!
கல்லில் இடறும்போது வாயில்வரும் வார்த்தை "அம்மாடியோ "
காரில் மோதி விழும்போது கூவி அழைக்கிறோம் "ஐயோ அப்பா"
ஏனெனில் சின்னச்சின்ன துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு.
ஆனால் பெரிய துன்பங்களில் துணைநிற்பது அப்பாவின் ஆதரவு,
அப்பா ஒரு நெடிய ஆலமரம் .அவர்தரும் குளிர்நிழலே குடும்பம்,
அனைத்துக்கும் எப்போதும் அடைக்கலம்.

ரசிக்க....மகனைப்போல அப்பா
4 comments:
arumai
Thank U LK
Good post
Carry on
என்வலைதளத்திற்கு வருகைதந்தமைக்கு நன்றி கக்கு - மாணிக்கம் அவர்களே.
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.