தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, January 3, 2011

எந்த காரியம் நடக்க ,எந்த கடவுளை வணங்கவேண்டும்?

1. விக்னங்கள் ,இடையூறுகள்  நீங்க  
விநாயகர்
2. செல்வம் சேர 
ஸ்ரீ மகாலட்சுமி ,ஸ்ரீ லட்சுமி ,நாராயணர் ,ஸ்ரீ வரலட்சுமி பூஜை
3. நோய் தீர 
ஸ்ரீ தன்வந்திரி ,தட்சிணாமூர்த்தி
4. வீடும் நிலமும் பெற 
செவ்வாய் பகவான் ,ஸ்ரீ சுப்ரமணியர்
5. ஆயுள் ஆரோக்கியம் பெற 
ருத்திரன்
6. மனவலிமை ,உடல் வலிமை பெற 
ராஜராஜேஸ்வரி,ஸ்ரீ ஆஞ்சநேயர்  
7. கல்வியில் சிறந்து விளங்க 
ஸ்ரீ சரஸ்வதி தேவி 
8. திருமணம் நடை பெற 
ஸ்ரீ காமாட்சி அம்மன் ,தூர்க்கை 
9. மாங்கல்யம் நிலைக்க 
மங்கள கௌரி
10.புத்திர பாக்கியம்  பெற
சந்தான லட்சுமி ,சந்தான கிருஷ்ணன்
11. தொழில் சிறந்து லாபம் பெற 
திருப்பதி வெங்கடாசலபதி 
12. புதிய தொழில் துவங்க 
ஸ்ரீ கஜ லட்சுமி 
13. விவசாயம் தழைக்க 
ஸ்ரீ தான்யா லட்சுமி 
14.  சாப்பாட்டு  கஷ்டம் நீங்க 
ஸ்ரீ அன்னபூரணி  
15. வழக்குகளில் வெற்றி பெற 
விநாயகர் 
16. சனி தோஷம் நீங்க 
ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் 
17. பகைவர் தொல்லை நீங்க 
திருச்செந்தூர் முருகன் ,சஷ்டி விரதம் 
18. பில்லி ,சூனியம் ,செய்வினை அகல 
ஸ்ரீ வீரமாகாளி,சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மர்  
19. திருஷ்டி விலக 
முத்துமாரி 
20. அழியாச்செல்வம்,ஞானமும் ,சக்தியும் பெற 
சிவஸ்துதி  


மேலுள்ள எல்லாத்தையும்பெற மனைவியைவணங்குங்கள்.இல்லையென்றால் 

8 comments:

மாணவன் said...

//எந்த காரியம் நடக்க ,எந்த கடவுளை வணங்கவேண்டும்//

ஆன்மீக பகிர்வுக்கு நன்றி நண்பரே

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்

மாணவன் said...

இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்....

Unknown said...

எல்லா தெய்வங்களையும் ஒரு இடத்தில் வணங்க ஒரு வழி சொல்லுங்கள்....

Jayadev Das said...

அரசு அலுவலகத்தில் எந்த ஆளைப் பார்த்தால் என்ன வேலை நடக்கும்னு போட்ட மாதிரி இருக்கு. [ஒரு வேலை இந்த லஞ்சத்தின் ஆரம்பமே, பிள்ளையார் கிட்ட போயி, "நான் பாசாயிட்ட உனக்கு 35 தேங்காய் {பாஸ் மார்க் ஒன்னொண்ணுக்கும் ஒரு தேங்காய்} உடைக்கிறேன்னு" பசங்க வேண்டிக்க ஆரம்பிச்சதிளிருந்தானோ?]

PalaniWorld said...

@மாணவன்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

PalaniWorld said...

@Siva
"மேலுள்ள எல்லாத்தையும்பெற மனைவியைவணங்குங்கள்.இல்லையென்றால்"
இதை படித்துமா புரியவில்லை நண்பரே.இல்லை இன்னும் விளக்கவா.தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

PalaniWorld said...

@Jayadev Das
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே.எங்கு திரும்பினாலும் மனிதன் கைபடாத பொருள் இல்லை.ஆதலால் மனிதன் தான் எல்லா கருமத்தையும்,நல்லதையும் செய்பவன். தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

prabu said...

yantha kadavulai vanankinalum
mulumanathudan vananka vendum,
valka tamil.@PalaniWorld

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.